தேசிய சுற்றாடல் சட்டத்தின் மீறல்களான சுற்றாடல் மாசுறுதல்/ சுற்றாடல் சார் பிரச்சினைகளின் நிமித்தம் அதிக ஒலி, அதிர்வு ஏற்படுத்துதல், கழிவு நீர் வெளியேற்றம், வளி மாசுறுதல், திண்ம மற்றும் அபாயகரமான கழிவை உருவாக்குதல் போன்றவை பற்றிய பொதுமக்கள் முறைப்பாடுகளை மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு அனுப்பி வைக்கப்பட முடியும்.
முதலீட்டு சபை அங்கீகாரித்த தொழில்துறை செயற்பாடுகளினால் சுற்றாடலுக்கு ஏற்படுத்தப்படுகின்ற சுற்றாடல் மாசுறுதல் தொடர்பான தமது முறைப்பாடுகளை பொதுமக்கள் சுற்றாடல் மாசுறுதல் கட்டுப்பாட்டு அலகுக்கு அனுப்பி வைக்கலாம். ம.சு.அ. சபையின் நோக்கெல்லையின் கீழ் வருகின்ற முறைப்பாடுகள், மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் முதலீட்டு சபை என்பவற்றின் உத்தயோகத்தர்களின் மூலம் கூட்டாக பரிசீலிக்கப்படும்.
முதலீட்டு சபை அங்கீகரித்த தொழில்துறைகள் தொடர்பான முறைப்பாடுகள் பின்வரும் விலாசத்திற்கு அனுப்பப்பட முடியும்.
பணிப்பாளர் (சு.மா.க) | பணிப்பாளர் (சுற்றாடல் திணைக்களம்), | |
சு.மா.க. பிரிவு, |
அல்லது | முதலீட்டுச் சபை, 6ஆம் மாடி, மேற்கு கோபுரம், உலக வர்த்தக மையம், கொழும்பு 01. |
தொ.பே.: 011 2873452 | தொ.பே.: 011 2543863 |
மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-2872419,011-2872278,011-2873447,011-2873448
துரித அழைப்பிற்கு: 011-2888999