|
திரு. ஆண்டன் ஜெயக்கொடி, சுற்றுச்சூழல் துணை அமைச்சர்
|
|
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம்
|
மத்திய சுற்றாடல் அதிகாரசபையானது (ம.சு.அ.) 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாபிக்கப்பட்டது. 2001 டிசம்பர் மாதம் தாபிக்கப்பட்ட சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சு, நாட்டின் அபிவிருத்தி செயன்முறையில் சுற்றாடல்சார் கவனங்களை ஒருங்கிணைக்கும் நோக்குடன் ம.சு.அ. தொடர்பான விவகாரங்களில் பூரண பொறுப்பினை கொண்டதாக உள்ளது. 1988 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் (திருத்தச்) சட்டம் மற்றும் 2000 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் விரிவான ஒழுங்குறுத்தல் தத்துவங்கள் ம.சு.அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தலொன்றின் வெளியிடப்பட்ட கட்டளையொன்றினால் 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் பிரிவு 24 C மற்றும் 24 D இன் ஏற்பாடுகளின் பிரகாரம், சுற்றாடல் ரீதியான முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டு குறிப்பிட்ட பிரதேசங்கள் சுற்றாடல் பாதுகாப்பு பகுதிகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய சுற்றாடல் அதிகாரசபை, அத்தகைய பாதுகாப்பு பகுதியினுள் திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஏதாவது தத்துவங்கள், பணிகள், அதிகாரங்களை பிரயோகித்து, செயற்படுத்தி மற்றும் நிறைவேற்றும்.
இந்த அலகில் பின்வரும் சுற்றாடல் பாதுகாப்பு பகுதிகளின் பின்வரும் வரைபடங்கள் காணப்படுகின்றன.
கிரகரி ஏரி
வலவ்வேவத்த வதுரான
பொல்கொட ஏரி
தலங்கம நீர் தேக்கம்
மாரகல மலைக்குன்று
நக்கிள்ஸ் காடுகள்
ஹந்தான காடுகள்
சுற்றாடலைப் பாதுகாத்தல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ளுதல்…
அபிவிருத்தியின் ஆரம்பத்தில் சுற்றாடல் தாக்கங்களைஅடை- -யாளங்காணுதலும் தணித்தலும்...
உங்களது புதிய கைத்தொழிலை இடப்படுத்துவதற்கு எமது சிபாரிசுகளை பெற்றுக் கொள்ளுங்கள்...
நீர்த் தரம், வளித் தரம் மற்றும் ஒலி, அதிர்வு அளவீடுகள் நிபுணர்கள் குழுவினால் மேற்கொள்ளப்படுகிறது...
சுற்றாடல் தொடர்பான விடயங்களில் பொதுமக்களின் முறைபாடுகளைத் தீர்த்தல்...
மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-2872419,011-2872278,011-2873447,011-2873448
துரித அழைப்பிற்கு: 011-2888999